493
சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் மனோஜ் என்பவரின் வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் 3 வயது சிறுவன் விளையாடும் போது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ம...

815
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரை பகுதியில்  ஆயிரக்கணக்கான கிளாத்தி வகை மீன்கள் இறந்து கரை ஒதுங்கி இருப்பதாக வீடியோ வெளியான நிலையில் அந்த மீன்கள் கரை ஒதுங்கியதன் பின்னணி...

266
கோவையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து தப்பியோடிய இளைஞர் வாளாங்குளத்தில் குதித்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். பந்தயசாலை பகுதியில் நடந்து சென்ற மூவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்திய போலீசார்,...

486
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கூடங்குளத்தில், 5 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட சந்தன மாரியம்மன் கோயிலில் பெண்கள் கண்ணீர் மல்க வழிப்பட்டனர். 5 ஆண்டுகளுக்கு முன், கோயில் திருவிழாவின்போது, ஒரே சமூகத...

308
புதுக்கோட்டையில் இருந்து ஓசூருக்கு தக்காளி லோடு ஏற்றி வர சென்ற லாரி, மண்ணச்சநல்லூர் அருகே  கட்டுப்பாடை இழந்து சாலையோரம் இருந்த தாமரை குளத்துக்குள் பாய்ந்ததாக கூறப்படுகிறது. லாரி ஓட்டுநர் உள்ப...

433
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே ஆவணப்படம் எடுக்க முயன்ற ரஷ்ய நாட்டினர் 6 பேரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்திய போலீஸார் அவர்களது செல்ஃபோன் மற்றும் கேமராக்களில் பதிவாகியிருந்த ...

440
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் உமா மகேஸ்வரர் கோவில் குளத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணியின் போது 3 அடி உயரத்தில் 360 கிலோ எடை கொண்ட தலை கை கால் இல்லாத உடல்மட்டும் க...



BIG STORY